அரியலூர்: வாக்களித்த பின்னர் வீடு திரும்பியபோது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உடல் கருகி பலியானார். ஜெயங் கொண்டத்தைச் சேர்ந்த 38 வயதான வளர்மதி என்ற அப்பெண் நேற்று முன்தினம் மதியம், தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது பலத்த மழை பெய் தது. பின்னர் இடி, மின்னல்களுக்கு மத்தியில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பங்குழி ஓடை அருகே சென்றபோது, திடீரென அவர் மீது மின்னல் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
வாக்களித்து திரும்பிய பெண் மின்னல் தாக்கியதில் பரிதாப பலி
18 May 2016 08:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2016 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!