சென்னை: மத்திய சென்னையில் பாமக வெற்றியைத் தடுக்க திமுக பணப்பட்டுவாடா செய்துவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஜெயக்குமார், நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
சிலை கடத்தல்கள் அதிகரித்தது, இலங்கை படுகொலை, காவிரிப் பாசனப்பகுதியில் உள்ள விளைநிலங்களைப் பங்குபோட்டு விற்றது எல்லாம் திமுக ஆட்சியில்தான் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். பத்து ஆண்டுகால ஆட்சியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டுவரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜெயக்குமார்: பாமக வெற்றியைத் தடுக்க திமுக பணம் பட்டுவாடா
13 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2019 09:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!