சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இம்முறை யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என தந்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ள அத்தொலைக்காட்சி, தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அதிமுக 111 இடங்களையும் திமுக 99 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணிக்கு 3, பாமகவுக்கு 2 இடங்களும் பாஜகவுக்கு ஓரிடமும் கிடைக்கும் என்றும் அத்தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளது. இக்கருத்துக்கணிப்பு அதிமுக தரப்பை உற்சாகமடைய வைத்துள்ளது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
19 May 2016 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!