சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தன் கட்சிக் கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அண்மையில் பிரேமலதா பிரசாரம் செய்தார்.
அவருடைய இந்தப் பேச்சு தேமுதிகவில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தி இருப்பதாகவும் பிரேமலதாவின் பேச்சைக் கண்டித்து அந்தக் கட்சியிலிருந்து 200க்கும் அதிக பெண்கள் விலகி அமமுகவில் சேர்ந்துவிட்ட தாகவும் கூறப்படுகிறது.
பிரேமலதா, அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்களை நீ வா போ என்று ஒருமையில் பேசியது பெரிய பிரச்சினையைக் கிளப்பியது. இதில் பிரேமலதா தன் கணவரை விஞ்சி விடு வார் என்று பேசப்படுகிறது.
பிரேமலதா பேச்சு; வாக்குகள் போச்சு
16 Apr 2019 09:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!