ஹவ்ராவில் இருந்து டெல்லி சென்றுக் கொண்டிருந்த பூர்வா விரைவு ரயில் உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தடம் புரண்டது. இதில் காயமடைந்த 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மீட்புப் பணிகளைக் காவலர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் படை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் தொலைதூரங்களிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற அனைத்து ரயில்களும் தாமதமடைந்தன. படம்: இணையம்
கான்பூர் அருகே தடம் புரண்ட விரைவு ரயில்; 13 பேர் காயம்
21 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2019 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!