துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோயிலில் ஞாயிறு அன்று நடந்த படிகாசு திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந் தோருக்குத் தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மேடி அறிவித்துள்ளார். இதனிடையே, படிகாசு பலி சம்பவம் தொடர்பில் அந்தக் கோயிலின் பூசாரியான தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைதானார்.
கோயில் திருவிழாவில் 7 பேர் பலி: பிரதமர் பண உதவி; பூசாரி கைது
23 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2019 17:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!