மும்பை: தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மும்பைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தானே மாவட்டத்தில் இயங்கி வரும் அத்தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஒரு எரிவாயுத் தோம்பு திடீரென வெடித்தது. அதனை அடுத்து மற்ற தோம்புகளும் வெடித்துச் சிதறியதில் தொழிற்சாலையின் ரசாயன கொதிகலனும் வெடித்தது. இதில் தொழிற்சாலைக் கட்டடம் தரைமட்டமானது. இடுபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். இந்த விபத்தில் 12 பேர் பலியான நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகள் அதிர்ச்சியில் குலுங்கின.
கொதிகலன் வெடித்து 12 பேர் பலி
30 May 2016 07:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 May 2016 06:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!