புவாங்கோக்கிலுள்ள பராமரிப்பு இல்ல வளாகத்தில் அசுத்தமான உணவைச் சாப்பிட்ட 59 பேர் நோய்வாய்ப்பட்ட சம்பவத்தை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திங்கட்கிழமை நிலவரப்படி அங்சானா இல்லத்தில் 22 இரைப்பை குடல் அழற்சி சம்பவங்களும் பான்யன் இல்லத்தில் 37 சம்பவங்களும் பதிவானதாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் தெரிவித்துள்ளன. மே 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டன. பாதிக்கப் பட்டவர்களில் 11 பேர் மருத்து வமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் மூவர் வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு
22 May 2019 18:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!