இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய நாடாளுமன்றத்திற்கு 42 உறுப்பினர்களை அனுப்பும் மேற்கு வங்காள மாநிலம், முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 10 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களைப் பெற்றிருப்பதாகவும் பாரதிய ஜனதா 17 இடங்களைப் பெற்றிருப்பதாகவும் அண்மைத் தகவல்கள் கூறுகின்றன. இந்த முன்னிலையை திரிணாமுல் காங்கிரஸ் தக்கவைத்தால் மம்தா பானர்ஜி தொடர்ந்து மாநில முதல்வராக இருப்பார். தேர்தல் தொடர்பான வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
23 May 2019 13:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!