முன்னாள் சீன வழிகாட்டி யாங் யின் தன் மீதான, குடிநுழைவுக் குற்றங்கள், தனது நிறுவனத்தின் போலி ரசீதுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வார் என்று கூறப் படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, அவரது வழக்கறிஞர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும். திருவாட்டி சுங் கின் சுன் என்பவரின் $1.1 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை நம்பிக்கை மோசடி செய்தது தொடர்பான இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். அது தொடர்பான வழக்கு ஜூன், ஜூலை மாதத்தில் விசாரணைக்கு வரும்.
சில குற்றங்களை ஒப்புக்கொள்ள இருக்கும் சுற்றுலா வழிகாட்டி யாங்
31 May 2016 08:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jun 2016 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!