தமிழ்க் கல்வியிலும் இலக்கியத்திலும் தமிழ்க் கணினியிலும் முத்திரை பதித்த திரு நா.கோவிந்தசாமியின் நினைவாகத் தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவும் வாசகர் வட்டமும் இணைந்து அவரது 20வது ஆண்டு நினைவுநாள் சிறப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தேசிய நூலகத்தின் ‘தி போட்’டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் சீதா லட்சுமி, முனைவர் டான் டின் வீ ஆகியோர் உரை நிகழ்த்துவர். சிராங்கூன் டைம்சின் ‘நாகோ சிறப்பு இதழ்’ வெளியிடப்படும். read@nlb.gov.sg என்ற இணையப் பக்கத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்யலாம்.
‘நாகோ’வின் நினைவு நாள்
26 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2019 11:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!