லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம்

லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் லண்டன்: ரஷ்ய முன்னாள் உளவுத் துறை அதிகாரி அலெக்சாண்டர் லிட்வினென் கோவை 2006ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு அநேகமாக ரஷ்ய அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு புட்டினை கடுமையாகக் குறை கூறிவந்த லிட்வினென்கோ அவரது 43 வயதில் ரஷ்ய உளவுத் துறையினரால் லண்ட னில் கொலை செய்யப்பட்டார். லண்டன் ஹோட்டலில் லிட்வினென்கோ தங்கியிருந்த போது விஷம் கலந்த தேநீரைக் குடித்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் அவர் மரணம் அடைந்தார்.

லண்டன் மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது அவர் தனது மரணத்திற்கு திரு புட்டினே காரணம் என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில் விசாரணைக் குழுவினரின் அறிக்கை வெளிவந்துள்ளது. லிட்வினென்கோவைக் கொலை செய்ய திரு புட்டின் கையெழுத் திட்டிருக்கலாம் என்று விசார ணைக் குழுவின் தலைவர் சர் ராபர்ட் ஓவன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக லிட்வினென் கோவின் மனைவி மெரினா கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் லிட்வினென்கோ. படம்:(கோப்புப் படம்) நியூயார்க் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!