லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; நால்வர் காயமடைந்தனர். லக்னோவில் நேற்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒரு வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி அருகே உள்ள இரண்டு வீடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. "லாரியில் மணல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அங்குள்ள சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம்," என்று உயர் அதிகாரி சர்வேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வீட்டின் மீது லாரி மோதியதில் ஐவர் பலி; நால்வர் காயம்
2 Jun 2016 06:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jun 2016 00:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!