மாதவி இலக்கிய மன்றத்தின் 53வது இலக்கியச் சோலை நிகழ்ச்சி நாளை 24.1.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு பாலஸ்டியர் ரோடு, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும். அன்றைய தினம் தைப்பூசம் என்பதால், அதனை விளக்கும் வகையில் தைப்பூச மகிமை, 'காவடியாம் காவடி' என்ற தலைப்பில் திருமதி வனிதா அய்யாசாமி ஆற்றும் சிறப்புரை, காதல், கற்காலம், தற்காலம் என்ற தலைப்பில் கவிஞர் நதிநேசனின் உரை, மன்ற உறுப்பினர் சே.கண்ணனின் இராமாயணத் தொடர் சொற்பொழிவு, கலை நிகழ்வு ஆகியவை நடைபெறும்.
மாதவி இலக்கிய மன்றத்தின் ‘இலக்கியச் சோலை’
23 Jan 2016 08:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2016 06:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
மே 9, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!