காஞ்சிபுரம்: ஆட்டோவில் சென்றபோது பக்கவாட்டில் வந்த லாரியில் தலைமுடி சிக்கியதில் திருப்பதியைச் சேர்ந்த 38 வயது மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் தனது கணவர், குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் வந்திருந்தார் மோகனா. அங்குள்ள கோவில்களைச் சுற்றிப்பார்த்த பின்னர், ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். மஞ்சம்பாடி அருகே ஆட்டோ வந்தபோது, மோகனாவின் தலைமுடி வெளியே பறந்து, பக்கத்தில் சென்ற லாரியின் முன்பக்கக் கதவில் சிக்கிக்கொண்டது. இதனால் ஆட்டோவில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட மோகனா, லாரியில் சிக்கி அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவில் சென்றபோது லாரியில் தலைமுடி சிக்கி பெண் பரிதாப பலி
15 Jun 2016 07:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jun 2016 06:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!