சென்னை: சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் நுழைய சக்கர நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். "சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நானும் துணைத் தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் பேரவைத் தலைவரை அவரது அறையில் சந்தித்தோம். தலைவர் கலைஞர் சட்டமன்றத்துக்கு வந்து பங்கேற்கும் வகையில் அவருடைய சக்கர நாற்காலி சட்டமன்றத்திற்குள் வரும் வகையில் வசதி செய்து தருமாறு ஏற்கெனவே கடிதம் கொடுத்து இருந்தோம். இப்போதும் அதை வலியுறுத்தி னோம். ஆனால் இப்போது அவருக்கு ஒதுக்கப் பட்டு இருக்கும் இருக்கைக்கு சக்கர நாற்காலி வந்து செல்ல முடியாத அளவில் 2வது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது," என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஸ்டாலின்: சட்டமன்றத்தில் நுழைய கருணாநிதிக்கு சக்கர நாற்காலி வசதி தேவை
18 Jun 2016 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2016 06:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!