மேட்டூர்: கர்நாடகாவில் பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. தொடக்கத்தில் 1.5 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 50 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. முன்னதாக பருவ மழை தீவிரமாக இருந்ததால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது. இதற்கிடையில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
பருவ மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
15 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Aug 2019 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!