பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் மக்கள் நேற்று போராட்டத்தில் இறங்கினர். பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஆஸ்திரேலியா, இந்தியா, ஆர்மேனியா, பிரிட்டன், கென்யா, செனகல் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூமியைப் பாதுகாக்கவும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான சுற்றுப்புற கேடுகளைத் தடுக்கவும் கோரி பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏறத்தாழ 300,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்
21 Sep 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Sep 2019 10:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!