மைசூரு மகாராஜாவின் வாரிசு யதுவீரின் திருமணம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நடந்த விழாவில் ராஜ ஸ்தான் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தோழியுமான திரிஷிகா குமாரியை யதுவீர் கரம் பி டித்தார். மைசூரு மன்னரின் வாரிசாக தத்தெடுக்கப்பட்டு பட்டாபிஷேகம் செய்யப்பட்ட யதுவீர், அமெரிக்காவில் படித்தவர். வேத மந்திரங்கள் முழங்க நடை பெற்ற இந்த திருமண விழாவில் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மைசூர் அரண்மனையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணச் சடங்குகள் தொடங்கின. படம்: ஊடகம்
மைசூருவில் கோலாகலமாக நடந்து முடிந்த மகாராஜாவின் வாரிசு திருமணம்
28 Jun 2016 05:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2016 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!