மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) மேற்கொண்டு அவர்களது உயிரைக் காத்த 41 பேர் நேற்று எக்ஸ்போவில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர். ‘யுபிஇசி’ எனப்படும் மருத்துவமனைக்கு முந்தைய அவசரகாலப் பராமரிப்பு அமைப்பு, சான்றிதழையும் பாராட்டுப் பத்திரத்தையும் அவர்களுக்கு வழங்கியது. தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் போன்றோருடன் பொதுமக்களில் சிலரும் இதில் அங்கீகாரம் பெற்றனர். சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ஆதரவுடன் ‘யுபிஇசி’ எட்டாவது ஆண்டாக நிகழ்ச்சியை நடத்தியது. சிபிஆர், ஏஇடி எனப்படும் தானியங்கி வெளிப்புற அதிர்வுப்பெட்டியை இயக்குவது ஆகியவற்றைத் தெரிந்துவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உயிர்காத்த 41 பேருக்கு அங்கீகாரம்
13 Oct 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Oct 2019 10:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!