ஜப்பானை நிலைகுலையச் செய்த ‘ஹகிபிஸ்’ புயலால் மாண்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 16 பேரைக் காணவில்லை என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 11,000க்கும் மேற்பட்டோர் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றும் மழை பெய்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி 75,900 வீடுகள் மின்சாரமின்றியும் 120,000 வீடுகள் தண்ணீர் விநியோகமின்றியும் தவித்து வருவதாகக் கூறப்பட்டது. எப்போது வீடு திரும்புவோம் என உறுதியாகத் தெரியாமல் ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். (படத்தில்) வெள்ளம் சூழ்ந்துள்ள மியாகி மாநிலம், கக்குடா பகுதிவாசிகளை மீட்கும் ஜப்பான் ராணுவப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்
ஜப்பான்: தேடி மீட்கும் பணியில் 110,000 பேர்
15 Oct 2019 10:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!