'என்னை அறிந்தால்' படத்திற் காக சிறந்த வில்லன் விருதை வென்ற அருண் விஜய் இது தனக்கு மறுபிரவேசம் என்றார். சில ஆண்டுகள் படமே இல்லா மல் இருந்ததையும் இந்தப் படமே பல எதிர்ப்புகளுக்கிடையே தனக்குக் கிடைத்ததையும் குறிப்பிட்ட அவர், இது தனக்கு புதிய தொடக்கம் எனக் கூறினார். சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு) விருதினைப் பெற்ற ஜெயம் ரவி, தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் உழைத் தால்தான் வாய்ப்புகள் கிடைக் கும் என்றார். இடையில் சில ஆண்டுகள் படம் இல்லாமல் இருந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதேபோல் சிறந்த இயக்குநர் விருது பெற்ற விக்னேஷ் சிவன் முதல் படம் அவ்வளவு பேசப் படாதபோது, இரண்டாவது படத்தைத் தயாரிக்க எவரும் முன்வரவில்லை என்றார். அக் காலகட்டத்தில் 'கிராபிக் டிசைன்' வரை பல வேலைகள் செய்ததாகக் கூறினர். அதே நேரத்தில் உண்மையான ஆர்வமும் உழைப்பும் இருந்தால் சினிமாவில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று உறுதிபடக் கூறினார் விக்னேஷ் சிவன்.
‘படமில்லாமல் இருந்த காலங்கள்’
3 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jul 2016 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!