சிவகாசி: பட்டாசு கடை, கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் உடல் கருகி பலியாகினர். நேற்று முன்தினம் சிவகாசியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான இக்கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அருகே உள்ள எண்ணெய் கடை, தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்கும் தீ பரவியது. இதனால் அம்மையத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலாகின. பட்டாசு கிடங்கிலும தீ பரவி அங்கிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறியதில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
பட்டாசு கடை தீ விபத்து: 2 பேர் பலி
4 Jul 2016 11:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jul 2016 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!