அமராவதி: ஆந்திராவில் நாள் முழுக்க டிக்டாக் செயலியில் மூழ்கிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிரகாசம் மாவட்டத்தை அடுத்த கணிகிரியைச் சேர்ந்தவர் பாஷா. அவரது மனைவி பாத்திமா நாள் முழுவதும் டிக்டாக் செயலியில் மூழ்கியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாத்திமாவை பூரிக்கட்டையால் பாஷா அடித்துள்ளார். இதில், அவர் இறந்துவிட மின்விசிறியில் தூக்கு மாட்டி வைத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மாமியார் வீட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் உடற்கூறு ஆய்வு மூலம் கொலையை கண்டுபிடித்த போலிசார், பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
‘டிக்டாக்’ மோகத்தால் கொலை
10 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2019 09:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!