கியா மாயோ தாட் என்ற 33 வயது பொறியாளருக்கு எம்ஆர்டி ரயிலில் 22 வயது பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் இருந்து நகர மண்டப பயணத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சம்பவ நாளன்று, அந்த பெண் தன் கைப்பையுடன் தன் பயணத்தை பூன் லே நிலையத்தில் தொடங்கியதாகவும் பின்னர் போன விஸ்டா நிலையத்தில் அமர தனக்கு வாய்ப்பு கிட்டியாதவும் அவர் கூறினார். அவர் இடப்புறம் கியா வந்து அமர்ந்தாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் ஆடவரின் கைவிரல்கள் தனது இடது மார்பகத்தைத் தொட்டதை உணர்ந்தார். அடுத்த நிலையத்தில் இறங்கிய அவரை அலுவலகம் வரை கியா பின் தொடர்ந்ததாகவும் மாது சொன்னார். மறுநாள் அந்த மாது போலிஸில் புகார் அளித்தார்.
எம்ஆர்டி ரயிலில் மானபங்கம்: பொறியாளருக்கு ஏழு மாதச்சிறை
9 Jul 2016 09:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jul 2016 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!