போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங் களில் கடந்த 48 மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரேவா மற்றும் சட்னா மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக சட்னா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9 அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததால் இங்குள்ள பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு வெள்ளநீரில் தீவுகளைப்போல் காணப்படுகின்றன. இங்குள்ள ரேவா, சட்னா, ஹோசங்காபாத், ஜபல்பூர், ரெய்சன், சாகர், டமோ, போபால், நரசிங்பூர், விடிஷா, பெட்டல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தொடர் மழை; மக்கள் அவதி
9 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jul 2016 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!