மதுரை: நிதி பற்றாக்குறையால் பாதியில் கைவிடப்பட்ட 58 கிராம கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் 18 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். கடையடைப்புப் போராட்டத்தால் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டியில் கடையடைப்புப் போராட்டம்
21 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Nov 2019 19:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!