டாக்சி ஓட்டுநர் ஒருவர் அருகே நின்ற வாகனத்தை காலால் உதைத்து, கைகளால் குத்தும், தம்பதியை கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டும் காணொளிகள் சமூக வலைத் தளங்களில் பரவலானதை அடுத்து, அந்த ஓட்டுநரை டிரான்ஸ்-கேப் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த இரு காணொளிகளும் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டுகின்றன.
முதல் சம்பவம் நவம்பர் 22ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில் டாக்சி ஓட்டுநர் தனது டாக்சியில் இருந்து இறங்கி, அந்தக் காணொளியைப் படமாக்கிய கார் ஓட்டிக்கு தகாத சைகைகளைக் காட்டுகிறார்.
சாலையில் வெறித்தனம்: டாக்சி ஓட்டுநர் வேலையிழந்தார்
30 Nov 2019 20:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Nov 2019 20:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!