சென்னை: தமிழகத்தில் தண்ணீரைச் சேமித்து வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தற்போது சுதாரித்து விழித்துக்கொள்ளவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தண்ணீர் திருட்டைத் தடுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை விசாரிக்கும்போதே நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். மேலும் மணல் மாஃபியா போன்று தண்ணீர் மாஃபியாக்களும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தண்ணீர் மாஃபியா: நீதிபதிகள் கவலை
12 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Dec 2019 10:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!