திருச்சி: மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டை நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்க இயலாது என்றார். "நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் நிலைப்பாடு மாறும். அச்சமயம் மதவாத சக்திகளை எதிர்க்க, ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் எங்கள் நிலைப்பாடு இருக்கும். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுக்கப்படும்," என்று திருமாவளவன் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திப்போம்: திருமா அறிவிப்பு
18 Jul 2016 08:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jul 2016 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!