அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித நூலை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவினார். கடந்த மாதம் அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது பொற்கோயில் இருந்த பக்கத்தில் கட்சியின் சின்னமான துடைப்பம் இடம்பெற்றிருந்தது. இதனால் பலத்த சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் நேற்று பொற்கோயிலில் சில கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பாத்திரங்களைக் கழுவி பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
முதல்வர் பாத்திரம் கழுவிய முதல்வர் கெஜ்ரிவால்
19 Jul 2016 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jul 2016 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!