போட் கீ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மூண்ட கைகலப்பில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 58 சௌத் பிரிட்ஜ் ரோட்டில் விடியற்காலை 5.20 மணிக்கு சம்பவம் நிகழ்ந்ததாக ‘சேனல் நியூ ஏஷியா’ இணையச் செய்தி தெரிவிக்கிறது. 40 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதை உறுதி செய்த போலிஸ், சம்பவம் தொடர்பில் விசாரணை நடப்பதாகக் கூறியது.
மதுபானக்கூடம் ஒன்றின் அருகே மூண்ட கை
கலப்பில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டு இருந்ததாக சம்பவத்தைக் கண்ட ஒருவர் கூறியதாக ‘சேனல் நியூஸ் ஏஷியா’ தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் அப்பகுதிக்குச் சென்றபோது சாலையில் படிந்திருந்த ரத்தக்கறை அகற்றப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
அதிகாலை மூண்ட கைகலப்பு: மருத்துவமனையில் ஆடவர்
19 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jan 2020 11:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!