இங்கு வசிக்கும் சீன நாட்டவர் சிலர், முகக்கவசங்களை வாங்கி தங்களின் தாய்நாட்டிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா கிருமித் தொற்று சம்பவங்களுக்கு இடையே, பல பகுதிகளில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள சீன நாட்டவர் தங்களின் உறவுகளுக்காக முகக்கவசங்களை வாங்கி அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. சீனப் புத்தாண்டுக்காக தாயகம் திரும்புவோரும் தங்களுடன் முகக் கவசங்களைக் கொண்டு செல்கின்றனராம். பெரும்பாலானோர் ‘N95’ வகை முகக்கவசங்களைப் பெட்டி பெட்டியாக வாங்கிக்கொண்டு செல்வதாக அறியப்படுகிறது.
பற்றாக்குறையால் முகக்கவசங்களை வாங்கி அனுப்பும் சீன நாட்டவர்
25 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2020 10:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!