மணிலா: ‘தால்’ எரிமலையில் மீண்டும் வெடிப்பு ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் ஒட்டுமொத்த வெளியேற்ற ஆணையின் ஒரு பகுதியை பிலீப்பீன்ஸ் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆயினும், வீடுகளை விட்டுத் தப்பியோட எப்போதும் தயாராய் இருக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இரு வாரங்களுக்குமுன் ‘தால்’ எரிமலை பெரும் புகையையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியதால் கிட்டத்தட்ட 135,000 பேர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்தது.
‘தால்’ எரிமலை எச்சரிக்கை தணிப்பால் வீடு திரும்பும் மக்கள்
27 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2020 15:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!