குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈரோட்டில் தனியார் பள்ளிகள் சார்பில் நேற்று முன்தினம் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர், 'வயதில் சிறிய குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு, குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். படம்: தகவல் ஊடகம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி
28 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jul 2016 03:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!