ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் எங்கும் ஒரே வெள்ளம். நகரிலுள்ள 80க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வட்டாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், வெள்ளப்பாதிப்புக்கு எளிதில் ஆளாகலாம். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுகாதார வசதிகளுடன் தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு அனிஸ் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்
இந்தோனீசியாவில் மீண்டும் கடும் மழை, பெரும் வெள்ளம்
26 Feb 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2020 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!