அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இதர அமைச்சர்களுடன் அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு போலியானது என்று கூறிய அதிபர் ஹலிமா, இதன் தொடர்பில் போலிசில் புகார் செய்துள்ளார்.
ஏமாற்றும் நோக்கத்துடன் இந்த மின்னஞ்சல் வலம் வருவதாக அதிபர் தமது ஃபேஸ்புக் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
மின்னஞ்சலில் ஓர் அழைப்புக் கடிதம் இணைக்கப்பட்டிருக்கும். பின்னர் அதை ‘கிளிக்’ செய்வோர் தங்களின் மின்னஞ்சல் மறைச்சொற்களைக் குறிப்பிடவேண்டும்.
இதன் தொடர்பில் மோசடி மின்னஞ்சல்களை அடையாளம் கண்டு அறிந்துகொள்ளுமாறு அதிபர் ஹலிமா கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இணைய மோசடிகளுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் சிங்கப்பூரர்களுக்கு அதிபர் அறிவுறுத்தினார்.
அதிபர் ஹலிமா யாக்கோப் போலிசில் புகார்: விருந்துக்கு அழைக்கும் மின்னஞ்சல் போலி
26 Feb 2020 22:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!