ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், பந்தி பகுதியில் மெஜ் ஆற்றில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை, திருமண நிகழ்ச்சிக்காக திருமண வீட்டாரின் குடும்பத்தினர்கள், அவர்களது உறவினர்கள், மாப்பிள்ளை யின் நண்பர்கள் என மொத்தம் 40 பேர் அந்தப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, பூண்டி என்ற இடத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்தப்பகுதியில் உள்ள பாலத்தைக் கடந்து செல்லும்போது திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்தது பேருந்து.
திருமணத்துக்கு சென்ற 24 பேர் விபத்தில் பலி
27 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2020 11:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!