புவனேஸ்வர்: கிரிக்கெட்டையடுத்து காற்பந்து விளையாடுவதற்கான ஆர்வம் இந்தியாவில் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சந்தன் நாயக் (படம்) என்ற சிறுவனுக்கு பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரிப் பகுதியைச் சேர்ந்த சந்தன், "இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மிகழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவதே எனது விருப்பம். என் பயிற்சியாளருக்கு நன்றி," என்றும் அர்ஜென்டினா வின் மெஸ்சிதான் தனக்கு உந்துதல் என்றும் கூறினார். சுமார் 120 பேர் கலந்து கொள்ளவுள்ள இம்முகாமில் சந்தன் 2 மாத காலம் பயிற்சி பெறுவார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சந்தனின் தாயார் வீட்டு வேலை செய்து ஒற்றை பெற்றோராக தனது மகனின் தேவைகளை நிறைவேற்றி வருவதாக அவரது பயிற்சியாளர் ஜெயதேவ் மஹாபத்ரா கூறியுள்ளார்.
பயர்ன் மியூனிக் குழுவில் இந்தியச் சிறுவனுக்கு பயிற்சி
24 Aug 2016 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2016 06:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!