சென்னை: ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தாய் இலங்கையிலும் தங்கை லண்டனிலும் வசித்து வருகின்றனர். அவர்களிடம் முருகனும் நளினியும் பேசுவதற்கு அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “அவர்களை விரைவில் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தொலைபேசியில் பேச தடை விதிப்பது நியாயமா?” என கேள்வி எழுப்பினார். மனிதாபிமான அடிப்படையில் ஏன் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய நீதிபதி, கிருபாகரன், விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீதிபதி: நளினி, முருகன் தொலைபேசியில் பேச அனுமதி மறுப்பது ஏன்?
6 Jun 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jun 2020 10:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!