மும்பை: மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண் களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனி நபர் உரிமையைப் பறிப்பதற்குச் சமம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாகத் தனது உத்தரவை அமல்படுத்த 6 வார காலத் தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்காவிற்குள் பெண்களை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு
27 Aug 2016 07:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Aug 2016 09:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!