ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று புதன்கிழமை முதல் 10 நாட்க ளுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. மருந்துக் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண் டும். மளிகை, பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் இன்றுமுதல் ஊரடங்கு
8 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jul 2020 16:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!