பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் புதிதாக 15 பேருக்கு கிருமித்தொற்று இருப்பதை அந்நாட்டின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 9,038 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 213 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக கிருமி தொற்றியவர்களில் 7 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். அவர்களில் ஐந்து பேர் மலேசியர்கள், இருவர் வெளிநாட்டுக்காரர்கள் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை இயக்குநர் நூல் ஹிஷாம் அப்துல்லா கூறினார். பாதிக்கப்பட்ட மலேசியர்கள் கெடா மற்றும் சிலாங்கூர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் புதிதாக 15 பேர் பாதிப்பு
7 Aug 2020 08:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Aug 2020 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!