கொரோனா ஊரடங்கின்போது விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் சிலர் சமூக வலைத்தளம் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால், தனது நண்பர்கள் பலரையும் கைபேசி காணொளி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார் விஜய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் அதிக நேரம் பேச முடிந்தது உற்சாகமளித்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சய் இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் கல்லூரி நண்பர்கள் இருக்கின்றனர்.
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த விஜய்
8 Aug 2020 11:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Aug 2020 11:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!