எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி உள்ளது ‘வேட்டை நாய்’. மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். “முரடன் என்று ஊர் மக்களால் குறிப்பிடப்படும் நாயகன் அடிப்படையில் நல்லவன். அவன் யார், அவனால் எதைச் சாதிக்க முடியும் என்பதை உணர வைக்கிறாள் குழந்தைத்தனம் மிகுந்த இளம்பெண். இப்படி மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இருவரும் வாழ்க்கையில் இணைய முடியுமா என்பதை இப்படம் அலசும்,” என்கிறார் இயக்குநர்.
முரடனுக்கும் குழந்தைத்தனமான பெண்ணுக்கும் காதல்
14 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Aug 2020 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!