லக்னோ: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரது மூக்கை அறுத்து எரிந்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நரோதா ஹன்ஸ்ராம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர். இவரது மனைவி கம்லேஷ். இருவருக்கும் மணமாகி ஏழாண்டுகள் ஆகிவிட்டன. இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சஞ்சீவ் வேலை முடிந்து மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடிதான் வீட்டுக்கு வருவார். அவ்வாறு ஒரு நாள் அவர் போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கம்லேஷ் யாரோ ஒருவருடன் கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ், தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, கம்லேஷின் நுனி மூக்கை ஒரு கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடி விட்டார். துடியாய்த் துடித்த கம்லேஷை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சஞ்சீவ் ரத்தோரை போலிசார் வலைபோட்டுத் தேடி வருகின்றனர்.
மனைவியின் மூக்கை அறுத்த கணவனுக்கு போலிஸ் வலைவீச்சு
17 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Sep 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!