பிரெஞ்சு அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் மோட்டார் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலிசார் கைது செய்தனர். பாரிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 13,000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் கடந்த 6 மாதங்களில் 14வது முறையாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்
18 Sep 2016 08:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Sep 2016 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!