சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஃபார்முலா-1 இரவு நேர கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் குழுவின் நிக்கோ ரோஸ் பெர்க் வாகை சூடினார். அவருக்கு அடுத்த நிலையில் ரெட்புல் குழுவின் டேனியல் ரிக்கார்டோவும் மூன்றாவதாக மெர்சிடிஸின் லூயிஸ் ஹேமில்டனும் வந்தனர். சிங்கப்பூர் ஒன்பதாவது முறையாக ஏற்று நடத்தும் இப்பந்தயம் நேற்று இரவு மரினா பே பந்தயத் தடத்தில் நடந்தது. சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை ரோஸ்பெர்க் வெல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. படம்: திமத்தி டேவிட்
சிங்கப்பூரில் ரோஸ்பெர்க்கின் முதல் வெற்றி
19 Sep 2016 08:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Sep 2016 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!