உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்ற சிங்கப்பூர் போட்டியாளர்கள் நேற்று காலை நாடு திரும்பினர். சிங்கப்பூர் ஏர்லைன்சின் 'எஸ்கியூ 67' விமானத்தில் வந்த வெற்றியாளர்களான யிப் பின் சியூ (வலது), திரேசா கோ (இடது) உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு 'வாட்டர் கேனன்' என்ற நீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க சுமார் 200 பேர் திரண்டிருந்தனர். இப்போட்டிகளில் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ந்த வீரர்களுக்கு சனிக்கிழமை வெற்றி ஊர்வலம் நடத்தப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
போட்டியாளர்களை வரவேற்க விமான நிலையத்தில் திரண்ட மக்கள்
22 Sep 2016 08:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2016 06:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!