ஹவ்காங் அவென்யூ 9ல் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் ஆடவர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு மாட்டிக்கொண்டார். காலை 10.30 மணி அளவில் அந்தப் பாதசாரி மீது பேருந்து எண் 72 மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த 51 வயது ஆடவரின் வலது கால் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதிகாரிகளால் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட அந்த ஆடவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் மாட்டிக்கொண்டு தவித்த ஆடவர்
1 Oct 2016 12:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!